ஆன்மிகம்
இசக்கியம்மன்

மாடன்பிள்ளை தர்மம் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

Published On 2021-03-26 08:34 GMT   |   Update On 2021-03-26 08:34 GMT
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுனைக்கரை இசக்கியம்மன் கோவில் பூக்குழி கொடை விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுனைக்கரை இசக்கியம்மன் கோவில் பூக்குழி கொடை விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

விழாவில் நாளை மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை, இரவு 8 மணிக்கு அம்பிகை மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் போன்றவை நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நாதஸ்வர இசை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News