ஆன்மிகம்

வைணவத் தலங்களில் கோவிந்தா கோவிந்தா என்று அழைப்பது ஏன்?

Published On 2016-09-12 09:13 GMT   |   Update On 2016-09-12 09:13 GMT
வைணவத் தலங்களில் கோவிந்தா கோவிந்தா என்று அழைப்பது ஏன் என்பதை கீழே பார்க்கலாம்.
வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.

எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

Similar News