செய்திகள்
புதுச்சேரியில் மீண்டும் கொரோனா தடுப்பூசி திருவிழா
புதுச்சேரியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி திருவிழா மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி திருவிழா மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் தெரிவித்தார்.