செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிச.15க்குள் மினி கிளினிக் தொடங்கப்படும்- முதலமைச்சர்

Published On 2020-11-28 06:40 GMT   |   Update On 2020-11-28 06:40 GMT
டிசம்பர் 15க்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

டிசம்பர் 15ந்தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News