செய்திகள்
டிச.15க்குள் மினி கிளினிக் தொடங்கப்படும்- முதலமைச்சர்
டிசம்பர் 15க்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
டிசம்பர் 15ந்தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
டிசம்பர் 15ந்தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.