உள்ளூர் செய்திகள்
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி புகைப்பட கண்காட்சி.

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா புகைப்பட கண்காட்சி

Published On 2022-04-16 10:16 GMT   |   Update On 2022-04-16 10:16 GMT
தஞ்சையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி மைதா-னத்தில் 75-வது சுதந்திர தின விழா “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” வினை-யொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்

நடைபெற்ற புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

எம்.எல்.ஏக்கள். ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார். கூடுதல் கலெக்டர் (வரு-வாய்), துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்

 ஊராட்சி தலைவர். உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் -சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News