செய்திகள்
கோப்புப்படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு

Published On 2021-04-08 18:09 GMT   |   Update On 2021-04-08 18:09 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 716 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1169 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 716 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News