ஆன்மிகம்
பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை
பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருபகவான் நேற்று முன்தினம் இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி பரமத்திவேலூர் அருகே உள்ள புதிய காசிவிஸ்வநாதர், பழைய காசி விஸ்வநாதர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில், பரமத்தி பீமேஸ்வரர் மற்றும் கோதண்டராமசாமி கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பரமத்திவேலூர் அருகே உள்ள புதிய காசிவிஸ்வநாதர், பழைய காசி விஸ்வநாதர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில், பரமத்தி பீமேஸ்வரர் மற்றும் கோதண்டராமசாமி கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.