ஆன்மிகம்
ஆவாரங்காடு அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆவாரங்காடு அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

Published On 2020-10-03 07:01 GMT   |   Update On 2020-10-03 07:01 GMT
பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேலும் பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து அக்னி மாரியம்மன் பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News