செய்திகள்
முக ஸ்டாலின்

வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-09-03 06:18 GMT   |   Update On 2021-09-03 06:44 GMT
தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
சென்னை:

தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அவர் கூறியதாவது:

* அயோத்திதாச பண்டிதரின் 175வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது.

* தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News