செய்திகள்
கைது

புதுக்கடை அருகே மது விற்றவர் கைது

Published On 2021-01-10 03:51 GMT   |   Update On 2021-01-10 03:51 GMT
புதுக்கடை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை:

புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் பைங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்பனை செய்ததாக புதுக்கடை பருத்தி விளை பகுதியை சேர்ந்த மணி என்ற சுப்பு (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News