செய்திகள்
கோப்பு படம்

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-08 13:30 GMT   |   Update On 2021-06-08 13:30 GMT
ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News