செய்திகள்
புன்செய்புகளூர் பேரூராட்சி மாத்யூ நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:
புன்செய்புகளூர் பேரூராட்சி மாத்யூ நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவகுழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சளி மாதிரி எடுத்துகொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.