ஆன்மிகம்
பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2020-08-03 08:33 GMT   |   Update On 2020-08-03 08:33 GMT
பொன்னியம்மன் கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி ரோடியர் பேட் ஏ.எப்.டி. மைதானத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் தலைவர் தங்கரசு, பொன்னியம்மன் கோவில் தலைவர் மார்ட்டின் பாபு மற்றும் குருசாமிகள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News