ஆன்மிகம்
திருவனந்தபுரத்தில் உள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை கெங்கல் மகேஸ்வரம் பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் 111 அடி உயர சிவலிங்கம் உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை கெங்கல் மகேஸ்வரம் பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் 111அடி உயர சிவலிங்கம் உள்ளது.
அதனை சுற்றி லட்சக்கணக்கான சிறிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. உலகிலேயே உயரமான இந்த சிவலிங்கத்தை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தற்போது அங்கு சிவராத்திரி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.