செய்திகள்
டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட செயலாளர்கள்- தினகரன் அறிவிப்பு

Published On 2019-09-01 11:22 GMT   |   Update On 2019-09-01 11:22 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட செயலாளர்கள் முதல்கட்ட பட்டியலை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட செயலாளர்கள் முதல்கட்ட பட்டியலை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு:-

தென்சென்னை- விருகை டி.எஸ். கண்ணன், திருவள்ளூர் கிழக்கு- பொன்ராஜா, திருவள்ளூர் மேற்கு- டி.ஏ.ஏழுமலை, திருவள்ளூர் மத்தியம்- மலைமேகம், திருவள்ளூர் தெற்கு- லக்கி முருகன், கடலூர் கிழக்கு- கார்த்திகேயன், கடலூர் மேற்கு-கே.எஸ்.கே. பாலமுருகன், கடலூர் வடக்கு- அக்ரி முருகேசன், விழுப்புரம் வடக்கு- கவுதம் சாகர், விழுப்புரம் தெற்கு- பாலசுந்தரம்,

கள்ளக்குறிச்சி வடக்கு- ராஜாமணி, கள்ளக்குறிச்சி தெற்கு- கோமுகி மணியன், ஈரோடு மாநகர்- தங்கராஜ், ஈரோடு புறநகர்- செல்வம், தேனி- முத்துச்சாமி, விருதுநகர் கிழக்கு- ஜெயராஜா, திருநெல்வேலி மாநகர்- பரமசிவ ஐயப்பன், திருநெல்வேலி புறநகர்-வடக்கு பொய்கை சோ.மாரியப்பன், திருநெல்வேலி புறநகர் தெற்கு- வி.பி.குமரேசன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News