ஆன்மிகம்
கோமாதா

கோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்

Published On 2019-10-17 06:07 GMT   |   Update On 2019-10-17 06:07 GMT
கோமாதாவை (பசு) வழிபடுவதால் தோஷங்கள் விலகும். கோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடலை பார்க்கலாம்.
திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி
சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா
எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் சுக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும்
விழும் பொருளே.
Tags:    

Similar News