செய்திகள்
கைது

சோழவந்தான் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது

Published On 2021-04-04 13:25 GMT   |   Update On 2021-04-04 13:25 GMT
சோழவந்தான் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 சோழவந்தான்:

சோழவந்தான் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழவந்தானில் அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை வைத்திருந்த விஜயபாண்டி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கருப்பட்டி கிராமத்தில் மதுவிற்ற தீர்த்தபாண்டி, சசிகுமார் ஆகிய 2 பேரரை கைது செய்து 98 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News