செய்திகள்
தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடைபெற உள்ளது.
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இதில் கண்குறைபாடு உடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.