செய்திகள்
7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார்- மு.க.ஸ்டாலின் அறிக்கை
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும்.
மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகமாடுவதாக கூறுவதா? 10 ஆண்டுகளாக தொடர் நாடகமாடுவது அதிமுக அரசு தான்.
சட்டசபையில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை அளித்தது ஏன்?
நாளைக்கே ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும்.
மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகமாடுவதாக கூறுவதா? 10 ஆண்டுகளாக தொடர் நாடகமாடுவது அதிமுக அரசு தான்.
சட்டசபையில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை அளித்தது ஏன்?
நாளைக்கே ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.