செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-11-27 14:24 GMT   |   Update On 2020-11-27 14:24 GMT
நெல்லை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,797-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 14,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,797-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14,447 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 210 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News