செய்திகள்
தமிழக அரசு

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு

Published On 2020-12-15 13:18 GMT   |   Update On 2020-12-15 13:18 GMT
தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:-

* TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம்.

* ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.

* சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமனம்.

* காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்.

* தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் நியமனம்.

* சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்.

* சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர் நியமனம்.
Tags:    

Similar News