ஆன்மிகம்
சோலைமலை கோவிலில் பங்குனி மாத பூஜைகள்
அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.
அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.
இதில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. மேள தாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.
இதில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. மேள தாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.