செய்திகள்
தங்க சங்கிலி பறிப்பு

ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2021-10-08 15:27 GMT   |   Update On 2021-10-08 15:27 GMT
ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் காந்திநகரை சேர்ந்தவர் ஷோபா. இவர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஷோபாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News