செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-05-01 01:13 GMT   |   Update On 2021-05-01 01:13 GMT
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் நேதாஜி நகர் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திநகர் சுப்பிரமணி (வயது 53), சந்திரன் (38), சுல்தான்பேட்டை ஷான்பாஷா (30) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News