செய்திகள்
மின்தடை

கொடுமுடி-சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-10-03 13:56 GMT   |   Update On 2019-10-03 13:56 GMT
கொடுமுடி மற்றும் சாலைபுதூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஈரோடு:

கொடுமுடி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், இராசாம்பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், அரசம்பாளையம் வடக்கு புதுப்பாளையம் சோளக்காளி பாளையம் மற்றும் நாகமநாய்க்கன் பாளையம். இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News