ஆன்மிகம்
பரமத்திவேலூரில் சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.