வழிபாடு
சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு 2 குடைகள் காணிக்கை
தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கருடசேவை நடந்தது. அதையொட்டி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
அந்தக் குடைகளை கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார். அந்தக் குடைகள் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு பயன்படுத்தப்பட்டது.
அந்தக் குடைகளை கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார். அந்தக் குடைகள் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு பயன்படுத்தப்பட்டது.