வழிபாடு
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்

Published On 2022-04-01 05:37 GMT   |   Update On 2022-04-01 07:29 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் முக்கியமான சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைகளை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Tags:    

Similar News