செய்திகள்
முககவசம்

சிப்காட் பகுதியில் முககவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்

Published On 2021-06-18 10:13 GMT   |   Update On 2021-06-18 10:13 GMT
சிப்காட் பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில், அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல், முககவசம் அணியாமல் இருந்த 19 பேருக்கு, நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News