வழிபாடு
பாதுகாப்பு கயிறு

ஆஞ்சநேயர் கோவிலில் தரும் பாதுகாப்பு கயிறு

Published On 2021-12-23 08:53 GMT   |   Update On 2021-12-23 08:53 GMT
ஆஞ்சநேயர் கோவில்களில் கொடுக்கப்படும் மூன்று நிறக் கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
ஆஞ்சநேயர் கோவில்களுக்குச் சென்றால் மூன்று நிறங்களில் கயிறுகளைக் கொடுப்பர். இக்கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

கருப்புக்கயிறு - தீய சக்திகளிடம் சிக்காமல் நம்மைக் காக்கும்.

சிவப்புக்கயிறு - வெளியில் செல்லும் போது பயந்து விடாமல் பாதுகாக்கும்.

பச்சைக்கயிறு - இக்கயிறு செல்வத்தை வழங்குவது.

Tags:    

Similar News