வழிபாடு
சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

பிரம்மோற்சவ 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

Published On 2021-12-08 05:23 GMT   |   Update On 2021-12-08 05:23 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா நேற்று நடந்தது. காலையில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 9 மணி வரை வாகன சேவை நடந்தது.

இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.
Tags:    

Similar News