ஆன்மிகம்
சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
26-ந் தேதி மாலை அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடக்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.
26-ந் தேதி மாலை அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடக்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.