ஆன்மிகம்
திரவுபதி அம்மன்

சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2020-10-16 04:02 GMT   |   Update On 2020-10-16 04:02 GMT
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
சோழவந்தானில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

26-ந் தேதி மாலை அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடக்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News