செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-11-24 09:19 GMT   |   Update On 2020-11-24 09:19 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,504 ஆக உள்ளது. 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 376 பேர்

அண்ணா நகர் - 460 பேர்

தேனாம்பேட்டை - 387 பேர்

தண்டையார்பேட்டை - 278 பேர்

ராயபுரம் - 314 பேர்

அடையாறு- 350 பேர்

திரு.வி.க. நகர்- 372 பேர்

வளசரவாக்கம்- 353 பேர்

அம்பத்தூர்- 319 பேர்

திருவொற்றியூர்- 149 பேர்

மாதவரம்- 204 பேர்

ஆலந்தூர்- 190 பேர்

பெருங்குடி- 179 பேர்

சோழிங்கநல்லூர்- 79 பேர்

மணலியில் - 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News