செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,504 ஆக உள்ளது. 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 376 பேர்
அண்ணா நகர் - 460 பேர்
தேனாம்பேட்டை - 387 பேர்
தண்டையார்பேட்டை - 278 பேர்
ராயபுரம் - 314 பேர்
அடையாறு- 350 பேர்
திரு.வி.க. நகர்- 372 பேர்
வளசரவாக்கம்- 353 பேர்
அம்பத்தூர்- 319 பேர்
திருவொற்றியூர்- 149 பேர்
மாதவரம்- 204 பேர்
ஆலந்தூர்- 190 பேர்
பெருங்குடி- 179 பேர்
சோழிங்கநல்லூர்- 79 பேர்
மணலியில் - 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,504 ஆக உள்ளது. 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 376 பேர்
அண்ணா நகர் - 460 பேர்
தேனாம்பேட்டை - 387 பேர்
தண்டையார்பேட்டை - 278 பேர்
ராயபுரம் - 314 பேர்
அடையாறு- 350 பேர்
திரு.வி.க. நகர்- 372 பேர்
வளசரவாக்கம்- 353 பேர்
அம்பத்தூர்- 319 பேர்
திருவொற்றியூர்- 149 பேர்
மாதவரம்- 204 பேர்
ஆலந்தூர்- 190 பேர்
பெருங்குடி- 179 பேர்
சோழிங்கநல்லூர்- 79 பேர்
மணலியில் - 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.