செய்திகள்
பெண் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெண் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-25 10:05 GMT   |   Update On 2020-09-25 10:05 GMT
கள்ளக்குறிச்சியில் பெண் விடுதலை கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் பெண் விடுதலை கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெண் விடுதலைக்கட்சியின் நிறுவனத்தலைவர் சபரிமாலா தலைமை தாங்கினார். 

இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். 
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News