செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

சிவகிரி-குலவிளக்கில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-11-06 11:11 GMT   |   Update On 2019-11-06 11:11 GMT
சிவகிரி-குலவிளக்கில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு:

சிவகிரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

சிவகிரி, வேட்டுவ பாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம், கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம். அம்மன் கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம் மற்றும் ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News