செய்திகள்
வழக்கு பதிவு

முககவசம் அணியாத 50 பேர் மீது வழக்கு

Published On 2020-11-23 07:15 GMT   |   Update On 2020-11-23 07:15 GMT
முககவசம் அணியாத 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
கள்ளப்பெரம்பூர்:

திருக்கானூர்ப்பட்டி நான்கு ரோடு சந்திப்பு, வல்லம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News