செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக 14,424 பேருக்கு கொரோனா
கேரளாவில் தற்போது வரை 1,35,298 பேர் சிகிச்சை பெற்று வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 194 பேர் உயிரழந்துள்ளனர். 17,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 14,424 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,35,298 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று 16,204 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர். 156 பேர் உயிரிழந்தனர். 20,237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர்.