செய்திகள்
தா.பேட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தா.பேட்டை:
தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்ச பெருமாள்பட்டி, நெட்டவேலம் பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம் பட்டி, வெள்ளாளப் பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம் பட்டி, ஆண்டிப்பட்டி, முத்து ராஜபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 29-ந்தேதி காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.
என முசிறி செயற்பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.