செய்திகள்
மின்சார நிறுத்தம்

மேமாத்தூர் பகுதியில் 23-ந்தேதி மின் நிறுத்தம்

Published On 2021-09-21 13:34 GMT   |   Update On 2021-09-21 13:34 GMT
மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் பணி 23-ந் தேதி நடைபெறுகிறது.
பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் பணி 23-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்உதவி செயற் பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News