செய்திகள்

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2019-03-25 14:18 GMT   |   Update On 2019-03-25 14:18 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #RRvKXIP
ஐபிஎல் 2019 சீசனில் 4-வது ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கிறிஸ் கெய்ல், 2. லோகேஷ் ராகுல், 3. மயாங்க் அகர்வால், 4. சர்பிராஸ் அகமது, 5. நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), 6. மந்தீப் சிங், 7. சாம் குர்ரான், 8. அஸ்வின், 9. முகமது ஷமி, 10. முஜீப் உர் ரஹ்மான், 11. அங்கித் ராஜ்பூட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே, 2. ஸ்மித், 3. பட்லர் (விக்கெட் கீப்பர்), 4. பென் ஸ்டோக்ஸ், 5. சஞ்சு சாம்சன், 6. கிருஷ்ணப்பா கவுதம், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. ராகுல் திரிபாதி, 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. உனத்கட், 11. தவால் குல்கர்னி.
Tags:    

Similar News