ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் நடைபெறும் விழாக்கள்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (செப்டம்பர்) நடைபெறும் விழாக்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3-ந்தேதி சீதாராமர் திருகல்யாணமும், 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறும். அமாவாசையையொட்டி 7-ந்தேதி காலை 6.30 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும்.
20-ந்தேதி பவுர்ணமியையொட்டி காலை 9 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3-ந்தேதி சீதாராமர் திருகல்யாணமும், 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறும். அமாவாசையையொட்டி 7-ந்தேதி காலை 6.30 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும்.
20-ந்தேதி பவுர்ணமியையொட்டி காலை 9 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.