செய்திகள்
நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

Published On 2021-10-08 11:11 GMT   |   Update On 2021-10-08 11:11 GMT
நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News