செய்திகள்
தற்கொலை

சோழவந்தான் அருகே பால்காரர் தற்கொலை

Published On 2021-10-13 15:38 GMT   |   Update On 2021-10-13 15:38 GMT
சோழவந்தான் அருகே பால்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட நடுமுதலைக்குளம் கண்மாய் கரையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பால்காரர் கருப்பையா (வயது45) குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News