ஆன்மிகம்
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

Published On 2021-02-17 07:19 GMT   |   Update On 2021-02-17 07:19 GMT
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன.
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம், இந்து சமய ஆன்மிக மாநாடு போன்றவை நடந்தன.

விழாவின் இறுதி நாளான நேற்று காலை அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன. பொங்கல் வழிபாட்டை கோவில் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News