செய்திகள்
தற்கொலை

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-09-02 09:51 GMT   |   Update On 2020-09-02 09:51 GMT
ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த கரட்டுப்பட்டியில் ஆன்லைன் வகுப்பில் எடுக்கப்படும் பாடம் புரியாததால் மாணவன் விக்கிரவாண்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News