செய்திகள்
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை
சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.
சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை