உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2021-12-03 13:49 GMT   |   Update On 2021-12-03 13:49 GMT
திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனேவ நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. மேலும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News