ஆன்மிகம்
துலாம் ராசிக்காரருக்கான சனீஸ்வரன் ஸ்லோகம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வழங்குங்கள். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வழங்குங்கள். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும்.