ஆன்மிகம்
வாமன அவதாரம்

திருமால் எடுத்த வாமன அவதார ஸ்லோகங்கள்

Published On 2021-03-19 08:02 GMT   |   Update On 2021-03-19 08:02 GMT
திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தியான ஸ்லோகம்

முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்
ப்ருங்காகாரை ரலகநிகரை சோபிவக்த்ராரவிந்தம்
ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்
தத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.

மூல மந்திரம்

ஓம் க்லீம் ஹம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.

மந்திர ஜப பலன்

இம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.

Tags:    

Similar News