செய்திகள்
மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி
இந்தியாவில் மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தை எம்எஸ் டோனி பிடித்துள்ளார்.
இந்திய அளவில் 2019-ம் ஆண்டில் மிகவும் பாராட்டத்தக்க மனிதர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ‘YouGov’ என்ற அமைப்பு 41 நாடுகளில் இருந்து 42 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்தது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தை எம்எஸ் டோனி பிடித்துள்ளார். பாராட்டத்தக்க பெண்களில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு 15.66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்எஸ் டோனிக்கு 8.58 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். சச்சின் தெண்டுல்கர் 5.81 சதவீத ஆதரவும், விராட் கோலி 4.46 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர்.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தை எம்எஸ் டோனி பிடித்துள்ளார். பாராட்டத்தக்க பெண்களில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு 15.66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்எஸ் டோனிக்கு 8.58 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். சச்சின் தெண்டுல்கர் 5.81 சதவீத ஆதரவும், விராட் கோலி 4.46 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர்.